Month: November 2022
- 
	
			News  மிஸ் ஏர்த் 2022 அழகுராணியாக தென்கொரியாவின் சூ சோய் தெரிவு: பலஸ்தீன அழகுராணி 3 ஆம் இடம்2022 புவி அழகுராணியாக (Miss Earth – மிஸ் ஏர்த்) தென் கொரியாவின் மீனா சூ சோய் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உலகின் பிரதான அழகுராணி போட்டிகளில் ஒன்றான மிஸ்… Read More »
- 
	
			News  உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு நேரடி தகுதி கிடைக்குமா?இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 50 ஓவர் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக பங்குபற்றும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில் பல்லேகலையில் இன்று புதன்கிழமை… Read More »
- 
	
			News  இந்தியாவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை – பொது மக்களுக்கு எச்சரிக்கைஇலங்கை வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அப்பால் தீவிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றாடல் அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட தூசித்… Read More »
- 
	
			News  அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! கறுப்பு பட்டியல் தொடர்பில் வெளியான அறிவிப்புமுறையான அனுமதியின்றி நாட்டிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (29.11.2022) காலை உரையாற்றியபோதே அமைச்சர்… Read More »
- 
	
			News  அமைச்சரவையின் தீர்மானம்! மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுவிசேட வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வயதாக குறைக்கும் தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளது.… Read More »
- 
	
			News  குரங்கம்மைக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்புஉலக சுகாதார நிபுணர்களால் குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. monkeypox என்பது தற்போது mpox என அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. Mpox… Read More »
- 
	
			News  இலங்கையிலிருந்து சார்லஸ் மன்னருக்கு சென்ற கடிதம்இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்த நாட்டிலும் பிரித்தானியாவிலும் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள சமூக… Read More »
- 
	
			Uncategorized  இலங்கையிலிருந்து சார்லஸ் மன்னருக்கு சென்ற கடிதம்இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்த நாட்டிலும் பிரித்தானியாவிலும் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள சமூக… Read More »
- 
	
			News  சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட 24 இந்திய கடற்தொழிலாளர்கள் கைதுஎல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 24 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் கைது இந்த கைது நடவடிக்கை நேற்று (28.11.2022)… Read More »
- 
	
			News  மஹவ- யாழ்ப்பாணம் வரையான புகையிரத போக்குவரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்மஹவ முதல் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத போக்குவரத்து ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பழுதடைந்த புகையிரத பாதையை புனரமைக்க நடவடிக்கை… Read More »