News
-
பிரமிட் திட்ட மோசடி : நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்ட மத்திய வங்கி
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது. இதில்…
Read More » -
அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புகளுக்கான கோரிக்கைகளை விடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு அரசு நிறுவனத்திலும் உள்ள பணியாளர்கள் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து…
Read More » -
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (20.01.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US Dollar) ஒன்றின் கொள்முதல்…
Read More » -
தங்க விலையில் திடீர் மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
இலங்கையில் (sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலை இன்று திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.…
Read More » -
குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள்! நாளை முதல் ஆரம்பமாகும் செயற்றிட்டம்
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை(21) ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள்…
Read More » -
2025 வரவு செலவு திட்டத்தில் அனைவருக்கும் நிவாரணம்: உறுதியளித்தார் ஜனாதிபதி
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara…
Read More » -
அநுர அரசாங்கத்திற்கு சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். உர மானியம் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதி…
Read More » -
விரைவில் அரசாங்கத்தால் புதிய வாகனங்களை பெறப்பொகும் முக்கிய தரப்பு
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி (NPP) குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க ( Dharmapriya…
Read More » -
நீர் கட்டண திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
நாட்டில் தற்போது மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தினை வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத்…
Read More » -
சதொச வர்த்தக நிலையங்களை ஆயிரமாக அதிகரிக்க திட்டம்
நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக…
Read More »