News
-
மகிந்த தரப்பு வேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், 2024 ஆம்…
Read More » -
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாளொன்றுக்கு கடவுச்சீட்டு விநியோகம் செய்யும் எண்ணிக்கை 400 ஆக வரையறுக்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் (Department of Immigration…
Read More » -
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு : இன்று வெளியாகவுள்ள சுற்றறிக்கை
ஜனாதிபதித் தேர்தலுக்கு (Presidential Election) அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (26) வெளியாகும் என தேர்தல்கள்…
Read More » -
ஊழல் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
“தேசிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை” செயற்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்…
Read More » -
இலங்கை ஜனாதிபதி தேர்தல் : அதிரடியாக களமிறங்கும் வேட்பாளர்கள்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி…
Read More » -
சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா இந்த கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.…
Read More » -
ஜனாதிபதி தேர்தல் – வௌியான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்!
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்…
Read More » -
ரணிலுக்காக அணிதிரளும் மொட்டு அமைச்சர்கள் : பெருகும் ஆதரவு
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 48 அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பில் இரண்டு இடங்களில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(ranil wickremesinghe) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை தெரிவிப்பது தொடர்பாக…
Read More » -
நாட்டின் அரச நிறுவனங்களின் சொத்துக்கள்: முன்னெடுக்கப்படவுள்ள விசாரணை
அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை செய்து முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தயார் என நிதி…
Read More » -
இந்தியாவுக்கு எதிரான ரி20 தொடர்: இலங்கை அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு (India) எதிரான ரி20 தொடரில் இருந்து இலங்கை (Sri Lanka) அணி வீரர் நுவான் துஷார (Nuwan Thushara) விலகியுள்ளார்.…
Read More »