News

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பஸ் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று நோட்டன் பிரிஜ் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button