News

மீண்டும் இலங்கையில் இரு வேறு இடங்களில் நிலநடுக்கம் பதிவு!

இலங்கையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.

அந்தவகையில், கிரிந்த பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இது 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மற்றோன்று, இன்று காலை 3.30 அளவில் திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் 3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button