News

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம்!

எல்லை நிர்ணய குழு அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) காலைஎல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குழுவின் அறிக்கையை பிரதமரிடம் கையளித்துள்ளார்.

தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம்.

இதன்படி, புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 4,000 ஆக குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button