News

இலங்கை மக்களுக்கு மேலும் நெருக்கடி! அதிகரிக்கும் கட்டணம்

இலங்கையில் நீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சபையின் பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.கே.ரணதுங்க குறிப்பிடுகையில்,

கடந்த காலத்தில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் நீர் வழங்கல் சபைக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button