Month: April 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
வாட்ஸ்அப்பில் புதிய ஆப்சன் அறிமுகம்!
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலில் அடிக்கடி பயனர்களுக்கு புதிய மேம்படுத்தல்களை அறிவிக்கிறது. இதன்படி, வாட்ஸ்அப்பில் தனியுரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஸ்கிரீன் லாக் ஆப்சன் விரைவில் அறிமுகம்…
Read More » -
News
ஸ்பா, மசாஜ் சென்டா்களில் இனி CCTV!
டிஜிபி ஸ்பா, மசாஜ் சென்டா்களில் சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக காவல் ஆணையா்கள்…
Read More » -
News
இலங்கையில் எவ்வளவு வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும்..! வெளியான அறிவிப்பு
வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பொன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆண்டின் மொத்த வருமானம் 1,200,000 ரூபாவுக்கு மேல் இருந்தால்…
Read More » -
News
அமைச்சரவையில் இடம் பிடிக்கப் பலர் போட்டி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் எஞ்சிய அமைச்சுப் பதவிகளுக்காக 10 இற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர். அரசமைப்பின்படி 30 கெபினட் அமைச்சர்களையே நியமிக்க முடியும். அந்தவகையில், இன்னும்…
Read More » -
News
உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய…
Read More » -
News
நாளை புனித நோன்புப் பெருநாள்
நாட்டின் பல பாகங்களிலும் இன்று (21) தலைப்பிறை தென்பட்டதால், நாளை (22) புனித நோன்புப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய…
Read More » -
News
ஐரோப்பாவிற்கு விற்கப்படும் இலங்கை சிசுக்கள் – 8000 டொலர் வரை பேரமாம்..!
11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு…
Read More » -
News
பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை – வெளியான அறிவிப்பு!
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் உள்ளவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும். இதற்காக, தேசிய அடையாள அட்டை வழங்கும்…
Read More » -
News
நாட்டு மக்களுக்கு பேரிடி – நடைமுறையாகவுள்ள புதிய வரி..!
வருமான வரி அறவீடு தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருட வருமானத்தை ஈட்டுவோர் வருமான வரி செலுத்த…
Read More » -
News
கட்டாரில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அறிவிப்பு
கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் கட்டாரில் வேலை வாங்கி…
Read More »