Month: April 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
வெளிநாட்டு நிறுவனங்களுடனான எரிபொருள் ஒப்பந்தங்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள தகவல்!
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விடக் குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம்…
Read More » -
News
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சீருடைத் தேவையில் 80 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 20 சதவீதம் இந்த மாத இறுதிக்குள்…
Read More » -
News
நாணய மாற்று தொடர்பான கட்டுப்பாட்டை நீக்கும் மத்திய வங்கி.
நாணய மாற்று வீதம் தொடர்பில் நடைமுறைப்படுத்திய கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி நீக்கத் தீர்மானித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை…
Read More » -
News
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து தீர்மானிக்க மீண்டும் கூடும் தேர்தல் ஆணைக்குழு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் நோக்கில் மீணடும் தேர்தல் ஆணைக்குழு கூட உள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைக்குழு விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளது.…
Read More » -
News
ஊழியர்கள் பெற்ற கடனால் இரு அரச நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில்…!
இலங்கையின் இரண்டு முக்கிய அரச நிறுவனங்கள் கடுமையான நிதி விளைவுகளை எதிர்கொள்வதாக கணக்காய்வாளர்களின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அந்தவகையில், சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் லிமிடெட் மற்றும் இலங்கை…
Read More » -
News
சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவு!
அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
இலங்கை சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த வேண்டும் – ஐஎம்எப்
இலங்கை எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் நிவாரணம் கிடைத்துள்ள…
Read More » -
News
நாட்டு மக்களுக்கு பேரிடி – வருகிறது புதிய வரி..!
வீதி பராமரிப்பு நிதிக்காக அனைத்து வகையான டீசல் மற்றும் பெட்ரோலுக்கும் ஒரு லீட்டருக்கு பத்து ரூபாய் என எரிபொருள் வரியை விதிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு…
Read More » -
News
நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – அதிபர் ரணில்!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் போன்று மக்களுக்கு இன்னலை விளைவிக்கும் அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதவாறு நாட்டினுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க…
Read More » -
News
வானில் தோன்றி மறைந்த மர்மமான சிவப்பு ஒளி!
இத்தாலியில் வானத்தில் கடந்த மாதம் ஒரு மர்மமான சிவப்பு ஒளி மில்லி விநாடிகளுக்கு தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை அடையாளம் தெரியாத பறக்கும் பொருளாக இருக்குமோ என்று…
Read More »