Month: April 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
போலி கிரிப்டோ திட்டம் குறித்து இலங்கை மத்திய வங்கி பரிசீலனை
தமது செய்தி வெளிப்பாட்டை அடுத்து கிரிப்டோ திட்டத்தை பிரமிட் திட்டம் என்று இலங்கை மத்திய வங்கி கூறுவதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. அத்துடன், போலி கிரிப்டோ திட்டத்தை இயக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகளை…
Read More » -
News
கண்காணிக்கப்படும் சமூக வலைத்தளங்கள் – பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!
சமூக ஊடகங்களை கண்காணிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. எவ்விதமான கண்காணிப்பு…
Read More » -
News
எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – அபாயம்
அடுத்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல்…
Read More » -
News
புதிய நடைமுறையுடன் வழங்கப்படவுள்ள நிதி நிவாரணம்
விவசாயிகளுக்கான உர விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த வருட பெரும்போகத்தின் போதே உர விநியோக…
Read More » -
News
நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள்..!
நாடளாவிய ரீதியில் இன்று(06) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சமுர்த்தி வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சேவை நியமனம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக…
Read More » -
News
இலங்கைக்கு பேரிடி – இழக்கும் அபாயத்தில் 1000 கோடி டொலர்..!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான சட்ட நடவடிக்கையை அடுத்த 45 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படாவிட்டால், 10 பில்லியன் (1000 கோடி) அமெரிக்க டொலர் இழப்பீட்டுத்தொகையை…
Read More » -
News
மற்றுமொரு நெகிழ்ச்சி சம்பவம் – பலரை வாழ வைத்து தன்னுயிரை ஈந்த மாணவன்
மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பதின்ம வயது மாணவனின் உடல் உறுப்புகள் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவரது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டுள்ளது. குருநாகல் மலியதேவ…
Read More » -
News
இலங்கையில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டில் பயன்படுத்தப்படும் தேங்காயெண்ணெயில் 72 சதவீதமானவை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவை என கண்காணிப்பின் மூலம் தெரியவருவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை தேசிய…
Read More » -
News
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
இலங்கையில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் வேலை வாய்ப்புக்கள் தொடர்பான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில…
Read More » -
News
பயறு – சிவப்பு சீனிக்கான இறக்குமதி தடையை நீக்குமாறு கோரிக்கை!
பயறு மற்றும் சிவப்பு சீனி ஆகியனவற்றுக்கான இறக்குமதி தடையை நீக்குமாறு அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்றைய தினம்…
Read More »