Month: April 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா இழப்பீடு!
2021ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக விவசாயிகளுக்கு நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சுமார் 657 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.…
Read More » -
News
புதிய ஆட்சேர்ப்பு விரைவில்! இலங்கை போக்குவரத்து சபை
இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என…
Read More » -
News
உயர்தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தம் தொடர்பில் பேராசிரியர்களின் தீர்மானம்
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் தாமதமானமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கினால், விடைத்தாள்களை…
Read More » -
News
“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” – மனித உரிமை ஆணைக்குழு அறிவிப்பு!
அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விட படுமோசமானது என கடுமையாக எச்சரித்துள்ளார் மனித உரிமை ஆணைக்குழுவின்…
Read More » -
News
இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படும் வடக்கு – கிழக்கு..!
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எரிபொருள் விநியோகம் – விற்பனை உரிமையை முழுமையாக இந்திய நிறுவனமான லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள்…
Read More » -
News
இலங்கை தொடர்பில் ஜேர்மன் வெளியிடவுள்ள அறிவிப்பு!
ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கான பாதகமான பயண வழிகாட்டியை நீக்க முயற்சிப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த…
Read More » -
News
மின் கட்டண குறைவு தொடர்பில் வெளியான தகவல்!
டீசல் உட்பட எரிபொருள் விலை குறைவினால் 30 அலகுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் மின் பாவனையாளர்களுக்கு ஒரு மின்சார அலகை 12 ரூபாவிற்கு வழங்க முடியும் என…
Read More » -
News
அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு இறுதி காலாண்டில் வழங்கப்படும்!
இந்த வருடத்தின் இறுதியில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் நேற்று…
Read More » -
News
நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!
இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பான முன்னறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய…
Read More » -
News
நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி விசேட உரை!
அரசாங்கத்தினுள் பாரியளவில் மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில்…
Read More »