News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) பரீட்சை திகதிகளை அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அடிப்படை மொழி பரீட்சை, தாதி தொழிலாளர்கள், உணவு சேவை தொழில் மற்றும் விவசாயம் ஆகிய துறை சார்ந்த பரீட்சைகள் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் ப்ரோமெட்ரிக்(Prometric) இணையதளம் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button