Month: August 2023
- 
	
			News
	கோழி இறைச்சியும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நேரிடும் – எச்சரிக்கும் அமைச்சர்
கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு விற்பனை செய்யாவிட்டால் கோழி இறைச்சியையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ…
Read More » - 
	
			News
	க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பர்…
Read More » - 
	
			News
	கொழும்புக்குள் நுழைந்துள்ள ஆபத்து – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
காலி சிறைச்சாலையில் பல கைதிகளின் உயிரை பறித்த மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். நோயாளி ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர்…
Read More » - 
	
			News
	இலங்கையை சூழவுள்ள ஆழ்கடலில் பாரிய வெடிப்பு!
இலங்கையை சூழவுள்ள கடற்கரையில் காணப்படும் ஆமைகள் ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜா-எல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை…
Read More » - 
	
			News
	வானிலை தொடர்பான புதிய அறிவிப்பு
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து வரும் சில நாட்களுக்கும் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்…
Read More » - 
	
			News
	சீன ஆராய்ச்சிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த பரிந்துரை
சீன ஆராய்ச்சிக் கப்பலான சி யான் 6 இலங்கைத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதன் செயல்பாட்டுப் பகுதி குறித்து இன்னும் உடன்பாடு…
Read More » - 
	
			News
	இன்று 14 வீதம் பெரிதாகவும் பிரகாசமாகவும் தென்படவுள்ள முழு நிலவு
இன்றைய பூரணை தினத்தின் முழு நிலவு சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகியவற்றின் அசாதாரண கலவையாக இருக்கும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நிலவு…
Read More » - 
	
			News
	விலை அதிகரிப்பு குறித்து நடைமுறைக்கு வந்துள்ள புதிய தீர்மானம்!
கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறை நீக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு (29.08.2023) முதல் நடைமுறைக்கு வரும்…
Read More » - 
	
			News
	இன்று ஆரம்பமாகும் ஆசிய கிண்ண கிரிக்கெட்!
இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்…
Read More » - 
	
			News
	வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்
வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மாகாணத்தில் சுமார்…
Read More »