Month: August 2023
-
News
WhatsApp இல் புதிய புதிய அம்சம்!
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் வாரம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது…
Read More » -
News
இலங்கையர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவிப்பு!
பிரமிட் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி, நாட்டு மக்களுக்கு மீண்டுமொரு அவசர அறிவிப்பை வழங்கியுள்ளது. பிரமிட் திட்டங்களைச் செயல்படுத்தும் மோசடியாளர்கள்…
Read More » -
News
எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க ஒரு புதிய சிகிச்சை முறை
எச்.ஐ.வி அபாயம் உள்ளவர்கள் அந்த அபாயத்தைத் தடுப்பதற்காக “ப்ரெப்” என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக என்று தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…
Read More » -
News
ஏற்றுமதி தேயிலைக்கு உரிமக் கட்டணம்
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் வேளையில் இந்த…
Read More » -
News
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More » -
News
ஜனாதிபதியின் விசேட உரை – முழு விபரம்!
நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை அடைவதற்கு…
Read More » -
News
அதிகரித்த இலங்கை ரூபாயின் பெறுமதி!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அதன்படி மக்கள் வங்கியில்,…
Read More » -
News
கொழும்பை அச்சுறுத்தும் தொழுநோய்
கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பிரதேசத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்அதிகளவான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (09) நடைபெற்ற…
Read More » -
News
கடும் வறட்சி – கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணம்
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலையினால் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ரீதியில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கையில் உள்ள…
Read More » -
News
இலங்கையில் அறிமுகமாகும் E-Ticket!
பொது போக்குவரத்து சேவைகளில் இ-ரிக்கெற் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு…
Read More »