Month: August 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
நாட்டில் மற்றுமொரு பெரும் ஊழல் மோசடி
சோளம் மீதான இறக்குமதி வரி 75 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 50 ரூபா இழப்பு ஏற்படும் என்றும், அது தொடர்பான வர்த்தமானியில்…
Read More » -
News
இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமைப் பரிசில்கள்!
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட பல்லின சமூக அமைப்பினால் இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 1.2 மில்லியன் பெறுமதியான கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு. க.பொ.த. (சாதாரண…
Read More » -
News
6 நாடுகளை புதிய உறுப்பினர்களாக சேர்க்க பிரிக்ஸ் முடிவு!
பிரிக்ஸ் நாடுகளின் குழுவானது அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 நாடுகளை புதிய உறுப்பினர்களாக ஆக்க முடிவு…
Read More » -
News
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படலாம்
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்படி, இறக்குமதி…
Read More » -
News
மெனிங்கோகோகல் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஒரு வருடமாக அரசாங்க வைத்தியசாலைகளில் மெனிங்கோகோகல் நோய்க்கான தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாக தற்போது…
Read More » -
News
வாகன புகை தொடர்பில் புதிய தீர்மானம்
கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்காக கொழும்பில் இடம்பெற்ற…
Read More » -
News
பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் புகையிரத சேவைகளை இயக்க திட்டம்
பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இன்று (24) புகையிரதங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (23) பிற்பகல், புகையிரத கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் புகையிரத மின்சார ஊழியர் ஒருவர்…
Read More » -
News
இலங்கையில் தடையின்றிய மின்சாரம் – இன்று ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்
பொல்பிட்டிய – ஹம்பாந்தோட்டை இடையிலான 220 கிலோவாட் திறனுடைய புதிய மின் விநியோகக் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகள் இன்று(24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த அறிவித்தலை இலங்கை…
Read More » -
News
அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் – மௌனம் கலைத்தார் ரணில்
அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். இப்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள் என அதிபர் ரணில்…
Read More » -
News
பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு,…
Read More »