News

EPF இழப்பு தொடர்பில் விளக்கம்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதியத்தை மறுசீரமைத்தால், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படும் வாய்ப்பு இழப்பு 4% என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மேற்கொள்ளப்படாவிடின் வாய்ப்பு இழப்பு 21%க்கும் மேல் அதிகரிக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் அரசாங்கத்தின் நிதிக் குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button