News

ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் படங்காஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது இன்று(13) காலை 8.24 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தினால் இதுவரையில் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று(13) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர்அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button