Month: October 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
திடீரென அதிகரித்த டெங்கு நோயாளர்கள்: கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் மழை…
Read More » -
News
காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதற்கமைய மேல்…
Read More » -
News
அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின்…
Read More » -
News
ரணில் வசமாகும் முக்கிய அமைச்சு பதவி!
சுற்றுசூழல் அமைச்சு தொடர்பிலான விசேட வர்த்தமானி இன்று(13) வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில், சுற்றுசூழல் அமைச்சர் பதவி அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44/3 ம் பிரிவின்…
Read More » -
News
மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச அதிசொகுசு பேருந்துகள்
சேவையில் இருந்து நீக்கப்பட்ட சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த பேருந்துகள் தொழிநுட்ப கோளாறுகள் மற்றும் உதிரிபாகங்களின்…
Read More » -
News
இந்நாட்டு தனியார் கடன் வழங்குநர்களின் முன்மொழிவு
12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள தனியார் கடன் வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அதிகாரிகளிடம் முன்மொழிவை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இதற்கு புதிய பிணைமுறி…
Read More » -
News
அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தயாராகும் அரசாங்கம்!
முழுவதுமாக அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய கொள்கைகளை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் வாகன…
Read More » -
News
வடமாகாண கொன்சியூலர் அலுவல்கள் பிரிவுக்கு வருகை தருவோருக்கான அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வடமாகாண கொன்சியூலர் அலுவல்கள் பிரிவுக்கு வருகை தரும் பொதுமக்கள் தமது வருகையை மின்னியல் சந்திப்பு (ஒன்லைன்) முறை மூலம் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை…
Read More » -
News
நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா தொடர்பில் புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் நீதிபதியின்…
Read More » -
News
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற உள்ள நிலையில் பரீட்சை தொடர்பான செயலமர்வுகள்,கருத்தரங்குகள், மற்றும் பயிற்சி வகுப்புகளை பரீட்சை முடியும் வரை தடைசெய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தடையானது…
Read More »