Year: 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
சீனி வரி மோசடியால் ஏற்பட்ட இழப்பு – குழு அமைச்சிடம் கேள்வி!
இலங்கையில் இடம்பெற்ற சீனி வரி மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இந்த…
Read More » -
News
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக குறைப்பு!
ஒன்பது அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை (17.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த…
Read More » -
News
ஜனாதிபதி சட்டத்தரணிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்
2022/2023 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) சரத்துக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதோடு, 2021…
Read More » -
News
சில கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி!
வைத்தியர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, விடுமுறைக்கான காரணம், விடுமுறையில் செல்லும் காலப்பகுதி மற்றும்…
Read More » -
News
அதிக வட்டிக்கு அடமானம் வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் – எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
இலங்கையில் தனியார் நிதி நிறுவனங்களில் தமது சொத்துக்களை அதிக வட்டிக்கு அடமானம் வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடன் நிவாரண சபை தெரிவித்துள்ளது. அடமானம்…
Read More » -
News
கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள சகல நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்க தீர்மானம்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சகல பாரியளவான நிர்மாணப் பணிகளையும் மீள ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இடைநிறுத்தப்பட்டுள்ளவற்றில் முன்னுரிமையின்…
Read More » -
News
மகாராஷ்டிராவில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று(16) காலை 6.45 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்…
Read More » -
News
சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு பணிகள் விரைவில்
2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டு…
Read More » -
News
வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் – நீக்கப்படுகிறது கியூஆர் முறை…!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அதனால் உருவான எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் கியூஆர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தால் வாடகை வாகனங்களை வைத்திருப்போர்…
Read More » -
News
அஸ்வெசும திட்ட கொடுப்பனவு – இன்று முதல் ஆரம்பம்
அஸ்வெசும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று(16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக…
Read More »