Year: 2023

    Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
  • News

    எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க ஒரு புதிய சிகிச்சை முறை

    எச்.ஐ.வி அபாயம் உள்ளவர்கள் அந்த அபாயத்தைத் தடுப்பதற்காக “ப்ரெப்” என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக என்று தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…

    Read More »
  • News

    ஏற்றுமதி தேயிலைக்கு உரிமக் கட்டணம்

    ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் வேளையில் இந்த…

    Read More »
  • News

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

    2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்…

    Read More »
  • News

    ஜனாதிபதியின் விசேட உரை – முழு விபரம்!

    நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை அடைவதற்கு…

    Read More »
  • News

    அதிகரித்த இலங்கை ரூபாயின் பெறுமதி!

    நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அதன்படி மக்கள் வங்கியில்,…

    Read More »
  • News

    கொழும்பை அச்சுறுத்தும் தொழுநோய்

    கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பிரதேசத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்அதிகளவான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (09) நடைபெற்ற…

    Read More »
  • News

    கடும் வறட்சி – கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணம்

    வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலையினால் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ரீதியில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கையில் உள்ள…

    Read More »
  • News

    இலங்கையில் அறிமுகமாகும் E-Ticket!

    பொது போக்குவரத்து சேவைகளில் இ-ரிக்கெற் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு…

    Read More »
  • News

    வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

    கொழும்பு நகரில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி பணம் சேகரிக்க வரும் நபர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என கொழும்பு…

    Read More »
  • News

    ரயில் விபத்து – மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

    இன்று (09) காலை கொள்கலன் லொறியொன்று ரயிலுடன் மோதி  ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று…

    Read More »
Back to top button