Year: 2023
-
News
இலங்கையின் இணையவெளி சுதந்திரம் தொடர்பில் ஃப்ரீடம் ஹெளஸ் வெளியிட்டுள்ள அறிக்கை..!
உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான ‘ஃப்ரீடம் ஹெளஸ்’ இவ்வாண்டில் சர்வதேச நாடுகளின் இணையவெளி சுதந்திரம்…
Read More » -
News
மொட்டு கட்சியின் அடுத்த தலைவர் யார்! மனம் துறந்தார் மகிந்த
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பு சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுமென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் தலைமை பொறுப்பேற்க வேண்டிய நபரை…
Read More » -
News
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (06) சோதனை முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த நான்காம் திகதி கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து…
Read More » -
News
காலநிலை மாற்றம் தொடர்பான விசேட அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை நிலைமையை மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில…
Read More » -
News
இன்று முதல் தொடருந்து சேவைகள் வழமைக்கு
தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அலுவலக தொடருந்து…
Read More » -
News
கல்வி அமைச்சின் வெற்றிடங்களை நிரப்ப முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்ப முடியும் எனவும் அதற்கான நிதியை இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்வதற்கான யோசனைகள்…
Read More » -
News
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ரணில் உத்தரவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை அறிந்து, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More » -
News
மருத்துவ கற்கை மேற்கொள்ள உள்ள மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்
நான்கு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வெளியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட வேண்டும் எனவும் அது…
Read More » -
News
கோழி இறைச்சியின் விலையில் மீண்டும் மாற்றம்!
கோழி இறைச்சியின் விலையில் மீண்டும் மாற்றம் கொண்டு வரப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே…
Read More » -
News
இலங்கையின் குரங்குகள் மீது ஆர்வம் காட்டும் பல நாடுகள்!
சீனாவைத் தவிர இன்னும் பல நாடுகள், தமக்கு விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கையின் டோக் மக்காக் குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More »