Year: 2023
-
News
மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகள்!
உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
கிரிக்கெட்டுக்காக சர்வதேச குழு!
கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ…
Read More » -
News
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் இன்றைய நிலவரம்!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.79 அமெரிக்க டொலராக…
Read More » -
News
நிபா வைரஸ் அவதானம் தொடர்பில் விளக்கம்
நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 பேருக்கு மட்டுமே நிபா வைரஸ்…
Read More » -
News
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்திகள்
நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம் இப்போது முயற்சித்து…
Read More » -
News
மட்டக்களப்பில் நிலநடுக்கம் பதிவு.!
மட்டக்களப்பில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலில் ஏற்பட்ட சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால்…
Read More » -
News
வரிகளை அதிகரிப்பது ஐ.எம்.எப் க்கு முரணான நிலைப்பாட்டை முன்வைக்கும் ஜனாதிபதி உறுதி!
நாட்டு மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் வரிகளை அதிகரிக்க முடியதென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக…
Read More » -
News
உத்தேச இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் விரைவில்.!
இலங்கை அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள உத்தேச இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் தற்போது உள்ள வடிவத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டால் மக்களின் வெளிப்படையான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு வழிவகுக்கும் என…
Read More » -
News
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முன், சர்வதேச தொழிலாளர் சந்தை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், தகுதியான புலம்பெயர் தொழிலாளர்களை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம்…
Read More » -
News
அமெரிக்க குடியுரிமையை கைவிட மறுக்கும் பசில் ராஜபக்ச!
அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராக இல்லை என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்பு இதே நிலையில் தான் இருந்ததாகவும்,…
Read More »