Year: 2023
-
News
மட்டக்களப்பு புனானி பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்வாக மற்றும் செயற்பாட்டு விவகாரங்களை இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு…
Read More » -
News
உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை பரிசு எவ்வளவு தெரியுமா..!
இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில்…
Read More » -
News
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்தயி சேவையில் இருந்து விலகியுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. 05 வருட…
Read More » -
News
சுகாதார அமைச்சின் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய 2 உப குழுக்கள் நியமனம்
சிறிலங்கா சுகாதார அமைச்சின் மருந்து கொள்வனவு மற்றும் சேவையாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கோபா என்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் இரண்டு…
Read More » -
News
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷி யான் 6 கப்பல் விவகாரம்!
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் போன்றவற்றின் விபரங்களை முன்கூட்டியே வெளியிடும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய…
Read More » -
News
சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாகம –…
Read More » -
News
கட்டுநாயக்க விமான நிலைய உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழந்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர்…
Read More » -
News
ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்: பொதுப்போக்குவரத்தில் மாற்றம்!
ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள்…
Read More » -
News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரிபால சிறிசேனவின் கருத்து
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐ.நா. பிரதிநிதியிடம் கூறிவிட்டேன். உள்ளக விசாரணைக்கு சர்வதேச தொழில்நுட்ப…
Read More » -
News
வாகனங்கள் தவிர ஏனைய இறக்குமதி தடை அடுத்த மாதம் நீக்கம்!
தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…
Read More »