Year: 2023
-
News
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா…
Read More » -
News
செயற்கை முட்டை விற்பனை: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
நாட்டில் செயற்கை முட்டைகள் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது எனவும்,…
Read More » -
News
இலங்கையில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த 2022ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த வங்கி வைப்பு வட்டி வீதம் தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன்…
Read More » -
News
அலி சப்ரி ரஹீம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அனைத்து நாடாளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கும் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (22.09.2023) வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்…
Read More » -
News
வட மாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு கிடைக்கவுள்ள உதவி திட்டம்
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் ஆளுநரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…
Read More » -
News
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும்…
Read More » -
News
பெட்ரோல் , டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை : ரஷ்யா அறிவிப்பு
பெட்ரோல், டீசல் ஆகியவற்றினை ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.…
Read More » -
News
இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதிக்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (21) அதிபர் ஊடக அமையத்தில் இடம்பெற்ற…
Read More » -
News
நிரந்தர வரிக் கொள்கை தொடர்பில் அறிவிப்பு!
இலங்கையில் குறிப்பிட்ட நிரந்தர வரிக் கொள்கை இல்லாதது முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஊக்கமின்மைக்கு காரணம் என அரசாங்கத்தின் நிதிக் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா…
Read More » -
News
தொடருந்து சேவையை விரிவுபடுத்த இலங்கை மற்றும் இந்திய ஒப்பந்தம்
இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இந்தியாவின் IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது. இலங்கை தொடருந்து சேவையின் மஹோ முதல் அனுராதபுரம் வரையிலான…
Read More »