Year: 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி!
நேற்றைய தினத்துடன் (19) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (20) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி மக்கள்…
Read More » -
News
நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய அறிவிப்புகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. காலி, களுத்துறை,…
Read More » -
News
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
லங்கா சதொச நிறுவனத்தால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை…
Read More » -
News
ஐஎம்எப் தொடர்பில் வெளியான தகவல்.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என 45 சதவீதமான இலங்கையர்கள் நம்புவதாக வெரிட்டே…
Read More » -
News
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களுக்கு எந்தவிதமான சலுகை மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என மின்சக்தி…
Read More » -
News
இலங்கையில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டம்.
இலங்கையில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான அமைச்சரவைப்…
Read More » -
News
புர்ஜ் கலிஃபாவை ஓரம் தள்ளி உலகின் மிக உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில்
2010 ஆம் ஆண்டு தொட்டு உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெயரினை புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் மூலம் துபாய் தனதாக்கிக் கொண்டிருந்தது. 828 மீற்றர் உயரத்தில்…
Read More » -
News
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்:சஜித் பிரேமதாச
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் மறைத்தார்,இப்போது ரணிலும் மறைக்கிறார், நாம் எப்படியாவது உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
கனடா அரசின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்
இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடும்ப நல சுகாதார பணியகத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான தரவு…
Read More » -
News
இலங்கையில் கார்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு
கடந்த மாதத்தினை விட இந்த மாதம் கார்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது.…
Read More »