Year: 2023
-
News
ஐஎம்எவ் இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கை பின்னடிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் முதலாவது மீளாய்வு நடைபெற்று வரும் நிலையில், நிதியத்துடனான இணக்கப்பாடுகளில் 38 வீதமான நிபந்தனைகள் மாத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.…
Read More » -
News
இரண்டு சட்டமூலங்களுக்கு அனுமதி!
சிவில் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்தம் மற்றும் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலங்கள் தொடர்பில் நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் கவனம்…
Read More » -
News
பகிடிவதை குறித்து முறையிட விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
இலங்கை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை…
Read More » -
News
கஞ்சா தொடர்பில் வெளிவரவுள்ள வர்த்தமானி!
இலங்கையில் கஞ்சா பாவனை தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் அதனை பயிரிட முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இதன்படி இலங்கை ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கஞ்சாவை…
Read More » -
News
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும்!
அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும், மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More » -
News
வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட, வைத்தியர்களின்…
Read More » -
News
தானியங்கி முறையில் எரிபொருள்! இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
இலங்கையர்கள் அடுத்த ஆண்டு முதல் தாங்களாகவே எரிபொருளைப் பெறுவதற்கான வாய்ப்பை பெறவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள்…
Read More » -
News
மக்களுக்கு அதிர்ச்சி தகவல்: அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த தீர்மானம்
மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தில் பயனடையும் நபர்களை வலுப்படுத்துவதற்காக…
Read More » -
News
பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆரம்பம்!
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்று (14) முதல் மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக அனுப்பி வைக்க முடியும்…
Read More » -
News
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியீடு
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 21ஆம்…
Read More »