Year: 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அடுத்த வருடம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை…
Read More » -
News
வடக்கு மாகாணத்தில் இலவச கண் சிகிச்சை: இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பம்
வடக்கு மாகாணத்தில் கண் பார்வையில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைய, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…
Read More » -
News
சீனி நிறுவனங்களின் இலாபம்: திறைசேரிக்கு வழங்கப்பட்ட1.24 பில்லியன் ரூபா
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம 1.24 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவனகல மற்றும் பெலவத்த ஆகிய இரண்டு சீனி நிறுவனங்களின் இலாபமே இவ்வாறு…
Read More » -
News
குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு
ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக்…
Read More » -
News
அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை!
கொத்து மற்றும் பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன…
Read More » -
News
கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! தற்காலிக விசா வழங்க திட்டம்.
காசா பகுதியில் உக்கிரமடைந்து வரும் போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கான மகிழ்வான அறிவிப்பொன்றை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா நாட்டினரின் உறவினர்கள் காசாவில் வசிக்குமிடத்து அவர்களுக்கு தற்காலிக…
Read More » -
News
சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் நாட்டில் பதிவான கோவிட் மரணம்!
சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டில் கோவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில்…
Read More » -
News
அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் சாத்தியம்
நாட்டில் எதிர்காலத்தில் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ…
Read More » -
News
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்.!
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.…
Read More » -
News
அரச ஊழியர்களின் விடுமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்.!
எதிர்வரும் காலங்களில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகளை குறைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஆண்டுக்கு 42 ஆக உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின்…
Read More »