Year: 2023
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வேலைத்திட்டம்
பாடசாலை மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த திட்டத்தில் கல்வி அமைச்சும் இணைந்து செயற்படும், என…
Read More » -
News
இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் நாள்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவித்தல்
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டிகளுக்கு, ரிசர்வ் நாள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் முதல் போட்டி மழையின் காரணமாக…
Read More » -
News
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, 40 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா…
Read More » -
News
பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை: தொடரும் மோசமான காலநிலை
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறையும் வரை சில பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும்…
Read More » -
News
இலங்கையிடம் உள்ள டொலர்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை…
Read More » -
News
செப்டம்பர் மாத இறுதிவரை மழை நீடிக்கலாம்: வளிமண்டலவியல் திணைக்களம்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கலாம். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு அதுல…
Read More » -
News
ஜனாதிபதியின் யோசனை அமைச்சரவைக்கு!
தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான…
Read More » -
News
வருகிறது புதிய வர்த்தமானி : நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
புதிய ஊழல் ஒழிப்பு சட்டம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
4000 பேருக்கு கிடைக்கவுள்ள புதிய அரச நியமனம்
வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.…
Read More » -
News
கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் புறக்கோட்டையில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை விற்பனை வர்த்தக நிலையங்களிலும் ஆராயப்பட்டன. அரிசி…
Read More »