Year: 2023
-
News
இந்தோனேசிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக…
Read More » -
News
பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
News
அஸ்வெசும பயனாளிகளுக்கான நற்செய்தி!
அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகள் நாளைய தினம் (30) (பௌர்ணமி) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அஸ்வெசும’ பயனாளிகள் தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு…
Read More » -
News
மீண்டும் ஜனாதிபதியாக நான் தயார்!
மீண்டும் ஜனாதிபதியாக செயற்படுவதில் தனக்கு எவ்வித சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ரிவி தெரண” வில் ஒளிபரப்பான 360 அரசியல் நிகழ்ச்சியில்…
Read More » -
ரஷ்யா – உக்ரைன் மோதலை தீவிரப்படுத்தும் நேட்டோ அமைப்பு !
ரஷ்யா – உக்ரைன் மோதலை நேட்டோ அமைப்பு தொடர்ந்து தூண்டிவிட்டு வருவதாக அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் போராட்டத்தில்…
Read More » -
News
இலங்கையில் அதிகரிக்கும் மரணங்களின் பின்னணியில் கோவிட் தடுப்பூசி!
இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் மருந்துகள் மற்றும் பல்வேறு நோய்களை கண்டறிவதற்காக…
Read More » -
News
வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது காணொளிகளை (HD) தெளிவுடன் பகிரும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்-வரையறையில் படங்களை எப்படி…
Read More » -
News
நாட்டில் 230 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு – சிறிலங்கா சுகாதார அமைச்சு தகவல்
இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் தற்போது 230 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக சிறிலங்கா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் வாரங்களுக்குள் சுமார் 50 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக்…
Read More » -
News
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய நடைமுறை விதிகள் – வர்த்தமானி வெளியீடு
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய நடைமுறை விதிகள் தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில் காவல்துறையினர் அல்லது காவல்துறை சேவைக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை…
Read More » -
News
பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு தடை!
இந்தியாவில் பச்சையரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பாசுமதி அரிசி என்ற பெயரில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் விதமாக, டன்னுக்கு 1,200 டொலரைவிட குறைவான பாசுமதி…
Read More »