Year: 2023
-
News
மின்சார உற்பத்தியில் உருவெடுத்துள்ள சிக்கல்..!
ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து…
Read More » -
News
இலங்கையிலுள்ள சகல வர்த்தக வங்கிகளுக்கும் மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு
கடன் வட்டி வீதங்கள் தொடர்பில் உரிமம் பெற்ற சகல வர்த்தக வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, உரிமம் பெற்ற சகல வர்த்தக வங்கிகளும்…
Read More » -
News
கண்டி மக்களுக்கு விசேட அறிவிப்பு – மேலதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள எசல பெரஹெர மற்றும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்காக ஹோட்டல் அறைகள் நிரம்பியுள்ளது. இந்த நிலையில், கிரிக்கட் ரசிகர்களுக்கான தங்குமிட வசதிகள் குறித்து பெரும்…
Read More » -
News
கல்வியியற் கல்லூரிகளை ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக்க யோசனை
கல்வியியற் கல்லூரிகளை ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக்கும் புதிய யோசனை ஒன்றினை போதனா ஆசிரியர் சேவை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க, நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக உருவாக்கும் போதனா…
Read More » -
News
முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவித்தல்.
முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டிருந்த முட்டை தட்டுப்பாட்டை தவிர்க்க முடிந்ததாக அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், முட்டை இறக்குமதி…
Read More » -
News
முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபா காலமானார்.
இன்று (26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் அண்மையில் நாடு பூராகவும் கட்சி…
Read More » -
News
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.…
Read More » -
News
வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும்,…
Read More » -
News
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே வேறு நாட்டுக்கு நியமிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளதாக…
Read More » -
News
கல்விக்காக பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஐக்கிய இராச்சியத்தில் Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. Chevening புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 12 முதல் 07 நவம்பர்…
Read More »