Year: 2023
-
News
யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்!
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்று (25) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More » -
News
இன்று வெளியாகவுள்ள சுற்றறிக்கை! மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!
கொள்கை வட்டி விகிதங்களுடன் வங்கிகள் வழங்கும் கடனுக்கான சராசரி வட்டி வீதத்தை குறைக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க…
Read More » -
News
வவுனியாவில் இரு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் செயற்பட்ட தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சோதனை…
Read More » -
News
தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்: திணைக்களம் விளக்கம்
கொழும்பு – கோட்டையில் இருந்து புறப்படும் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. மின்சார ஊழியர்கள் குழு நேற்று ஆரம்பித்த அவசர தொழிற்சங்க…
Read More » -
News
நாட்டில் மற்றுமொரு பெரும் ஊழல் மோசடி
சோளம் மீதான இறக்குமதி வரி 75 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 50 ரூபா இழப்பு ஏற்படும் என்றும், அது தொடர்பான வர்த்தமானியில்…
Read More » -
News
இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமைப் பரிசில்கள்!
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட பல்லின சமூக அமைப்பினால் இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 1.2 மில்லியன் பெறுமதியான கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு. க.பொ.த. (சாதாரண…
Read More » -
News
6 நாடுகளை புதிய உறுப்பினர்களாக சேர்க்க பிரிக்ஸ் முடிவு!
பிரிக்ஸ் நாடுகளின் குழுவானது அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 நாடுகளை புதிய உறுப்பினர்களாக ஆக்க முடிவு…
Read More » -
News
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படலாம்
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்படி, இறக்குமதி…
Read More » -
News
மெனிங்கோகோகல் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஒரு வருடமாக அரசாங்க வைத்தியசாலைகளில் மெனிங்கோகோகல் நோய்க்கான தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாக தற்போது…
Read More » -
News
வாகன புகை தொடர்பில் புதிய தீர்மானம்
கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்காக கொழும்பில் இடம்பெற்ற…
Read More »