News

மொட்டு கட்சியில் அதிபர் தேர்தல் களத்திற்கு தயார் நிலையில் ஆறுபேர்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னிறுத்தப்படவுள்ள ஆறு பேர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்சவுக்கு மேலதிகமாக, நாமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, ஊடக நிறுவன உரிமையாளர் தம்மிக்க பெரேரா மற்றும் மற்றுமொரு விசேட நபர் ஆகியோரும் அதிபர் வேட்புமனுவை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், அது தொடர்பில் கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவில்லை என்பதுடன், அதிபர் தேர்தலை அறிவிக்கும் நேரத்தில் தீர்மானம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சவே இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button