News

நிதி விவகாரங்களில் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஐ.எம்.எப் ஏற்பாடு

நிதி விவகாரங்களில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் திறன் மேம்பாட்டு பணிக்குழு இலங்கையில் இருந்து செயற்படும் என நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

எனினும், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் முக்கியமான பொருளாதார பிரச்சினைகளில் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சிகளை இந்த குழு வழங்கி வருகின்றது.

இந்நிலையில் குறித்த பணி, சர்வதேச நாணய நிதியத்தின் மறு ஆய்வு பணிகளிலிருந்து வேறுபட்டது எனவும் அதன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button