Month: February 2024
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்தியவங்கி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (07) இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. 2024 ஜனவரியில்…
Read More » -
News
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,750 ரூபாவாக காணப்படுகிறது. அந்த வகையில்…
Read More » -
News
சட்டவிரோதமான முறையில் வாகனங்கள் இறக்குமதி : பறிமுதல் செய்யுமாறு உத்தரவு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார்…
Read More » -
News
வட மாகாணத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு!
றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நூற்றுக்கணக்கான வேலைவாயப்புகள் காத்திருக்கும் நிலையில் அந்த வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை…
Read More » -
News
நாட்டு மக்களை ஏமாற்றிய முன்னாள் அமைச்சரின் முடிவு
முன்னாள் அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க…
Read More » -
News
சரியான நேரத்தில் அதிபர் வேட்பாளரை களமிறக்கவுள்ள மொட்டு
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை விட, சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் குறித்து சிலருக்கு அதிக கவலை இருப்பதாக அக்கட்சியின்…
Read More » -
News
மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்
மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்துமாறு வலியுறுத்தி…
Read More » -
News
அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த ரணில்
தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று (07) இடம்பெற்றுக்கொண்டிருக்கும் 9ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது…
Read More » -
News
நிதி விவகாரங்களில் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஐ.எம்.எப் ஏற்பாடு
நிதி விவகாரங்களில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் திறன் மேம்பாட்டு பணிக்குழு இலங்கையில் இருந்து செயற்படும் என நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .…
Read More » -
News
உத்தியோகபூர்வ சீருடையை புறக்கணித்த தாதியர்கள்
அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்கள் சாதாரண ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தை இன்று (06.02.2024)…
Read More »