Month: February 2024
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு
நாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்த எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். காலை 10.00 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும்…
Read More » -
News
பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: வெளியான அறிவித்தல்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சு வெளிட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More » -
News
இலங்கையில் நிறுவப்படவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்கள்
கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன்…
Read More » -
News
காற்றின் தரம் பாதிப்பு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தில் வளிமண்டலத்தில் வழமைக்கு மாறாக தூசித்துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்தார். இந்த நாட்களில்…
Read More » -
News
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் இன்று முதல்
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு…
Read More » -
News
குரங்கு தொல்லையை தீர்க்க புதிய தீர்மானம்
குரங்குகளால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் கேகாலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாய அமைப்புகளுக்கு தமது பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து வாயு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை…
Read More » -
News
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் வெளியான தகவல்
2018ஆம் ஆண்டில் 254,000 சிறு வணிகங்கள் மூடப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன் 2018ஆம்…
Read More » -
News
புதிய கல்வி முறைமை குறித்து ஜனாதிபதி கூறியுள்ள விடயம்
நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார்…
Read More » -
News
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள்
உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்த இன்னும் ஒரு மாதம் ஆகும் என நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான திருத்தங்களை பொது பாதுகாப்பு…
Read More » -
News
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்
சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை நேரப்படி இன்று (14.2.2024) காலை 7.01 மணியளவில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0…
Read More »