News

கெஹெலிய உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தரமற்ற மனித இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின் (IVIG) குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை குறித்த விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று (28)  முன்னிலையானபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button