News

மைத்திரி அதிரடி : மூவரின் பதவிகள் பறிப்பு

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

இதன்படி தற்போதைய ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ள மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் பதவிகளே இன்று (30)பறிக்கப்பட்டுள்ளன.

துமிந்த திஸாநாயக்க கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சர் அமரவீர சிரேஷ்ட உப தலைவராகவும் பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button