Month: April 2024
-
News
பால்மா விலை தொடர்பில் வௌியான புதிய தகவல்
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை திருத்தம் தொடர்பில்…
Read More » -
News
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைவதே அதற்கு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.…
Read More » -
News
வடக்கின் முக்கிய மாவட்டத்திலும் துறைமுக நகரம்..!
மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து…
Read More » -
News
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 43 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305ரூபாய்…
Read More » -
News
மைத்திரிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
Read More » -
News
நாமலுக்குக் கிடைத்த பதவியால் பசில் – சமல் கடும் அதிருப்தி
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமையால் பசில் ராஜபக்சவும் சமல் ராஜபக்சவும் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று கொழும்பு ஊடகம்…
Read More » -
News
ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முதல்முறை ஏற்பட்ட மாற்றம்
ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி…
Read More » -
News
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன்…
Read More » -
News
ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆசிரியர்…
Read More » -
News
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
Read More »