Month: June 2024
-
News
மூவருக்கு விரைவில் அமைச்சு பதவி : ஆரம்பமாகும் கட்சி தாவல்கள்
மூவருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாளை (26) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றி, விசேட…
Read More » -
News
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் பாரிய அதிகரிப்பு
இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) கடந்த 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் அதிகரித்த வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி…
Read More » -
News
காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்…
Read More » -
News
விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு!
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
News
ஜூலை 02 ஆம் திகதி பாராளுமன்ற விசேட அமர்வு!
பாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று ஜூலை 02 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.. பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, பாராளுமன்ற நிலையியற்…
Read More » -
News
இலங்கை பொருளொன்றுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி
தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா…
Read More » -
News
தேங்காய் எண்ணெய் விலை தொடர்பில் வெளியான தகவல்
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறை, இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத நடுப்பகுதி வரை தொடருமென நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) தெரிவித்துள்ளது. இது தொடர்பில்…
Read More » -
News
பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டிலுள்ள பாடசாலைகளில் (Schools) கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளை (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய பாடசாலைகளை நடத்துவது தொடர்பில்…
Read More » -
News
மைத்திரிக்கு எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்பான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
News
ரூபாவின் பெறுமதியில் சடுதியான உயர்வு
கடந்த 20ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(24.06.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (24.06.2024) நாணய மாற்று விகிதங்களின்படி,…
Read More »