Month: July 2024
-
News
தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பொதுநிர்வாக,…
Read More » -
News
இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பு – அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
உத்தேச இலங்கை கிரிக்கட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை…
Read More » -
News
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. எதிர்வரும் ரமலான் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை…
Read More » -
News
நாட்டின் சில இடங்களில் பல தடவைகள் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி(kandy), நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)…
Read More » -
News
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் கடும் மோதல்: மூன்றாக பிளவுபட்டுள்ள உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதாக…
Read More » -
News
அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறும் 34 இலட்சம் குடும்பங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், 17 இலட்சம் குடும்பங்களின் தரவுகளை மறு ஆய்வு செய்ய உள்ளதாக…
Read More » -
News
ஜனாதிபதித் தேர்தலில் 50 வீதமான வாக்குகளை பெறாவிடின் நடக்கப்போவது என்ன..!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாவிடின் எந்த சிக்கலும் ஏற்படாது தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தேர்தல் ஆணையாளர் நாயகம்…
Read More » -
News
சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அட்டை முறையிலான சாரதி அனுமதிப் பத்திர முறைமையை, இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திரமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை மோட்டார்…
Read More » -
News
ஓகஸ்ட் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை…
Read More » -
News
தபால்மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தபால்மூல…
Read More »