Month: August 2024
- 
	
			News  மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : வெளியான தகவல்கடந்த நாட்களை விட இந்த நாட்களில் மரக்கறியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். விலை அதிகரிப்பின் காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்தகர்கள்… Read More »
- 
	
			News  அடிப்படைச் சம்பளத்தை 57,500 வரை அதிகரிப்போம்!இதுவரை நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழ்மையினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டிருப்பதால் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். மொத்த நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான செயற்பாட்டிற்கு ஐக்கிய… Read More »
- 
	
			News  ரயில்வே பயணிகளுக்கு இணையவழியில் பயணச்சீட்டுஇலங்கையில் முதன்முறையாக ரயில்வே பயணிகளுக்கு இணையவழியில் பயணச்சீட்டு வழங்கும் www.pravesha.lk என்ற புதிய இணையத்தளத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள்… Read More »
- 
	
			News  ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு இழப்பீடு!பசியோடு இருந்த மக்களின் துன்பத்தைக் கண்டு, நாட்டைப் பொறுப்பேற்று அந்த மக்களின் பசியைப் போக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத பட்சத்தில்… Read More »
- 
	
			News  செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்புஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி… Read More »
- 
	
			News  குரங்கம்மை நோயை கண்டுபிடிக்க விசேட திட்டம்!நாட்டில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகையை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் டாக்டர் பாலித மஹிபால இந்த… Read More »
- 
	
			News  சம்பள அதிகரிப்பு, மானியங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்புஅரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வகையிலான சம்பள அதிகரிப்புக்கள் மற்றும் மானியங்கள் தற்போதைக்கு வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்புக்களும், மானியங்களும் எதிர்வரும் செப்டம்பர்… Read More »
- 
	
			News  ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்..!இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் (Ranil Wickremesinghe) வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார்… Read More »
- 
	
			News  வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,087.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (USD) பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை… Read More »
- 
	
			News  மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு: குறைக்கப்பட்டுள்ள நீர்க் கட்டணம்நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த புதிய நீர் கட்டண திருத்தம் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் நடைமுறையாகும் என நீர் வழங்கல்… Read More »