Month: October 2024
-
News
அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்.
5 பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தி அரிசியை அதிக விலைக்கு விற்க முயற்சிப்பதே சந்தையில் அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என முன்னாள் வேளாண்மை…
Read More » -
News
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை (CEB) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொள்வனவுகள் தொடர்பில் ஊடகங்களில் அண்மைக்காலமாக வெளியான செய்திகளில்…
Read More » -
News
கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!
உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவரும் கனடா அரசு தற்போது பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ளது. விசா ஸ்பான்சர் ஜாப்ஸ்…
Read More » -
News
சேதமடைந்த சங்குப்பிட்டி பாலம்: அவசர திருத்தப் பணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
கிளிநொச்சி – கேரதீவு – சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின்…
Read More » -
News
வன்னியில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனு : உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மனு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திற்கான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனுவை…
Read More » -
News
வருமான வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
வரி செலுத்த வருமானம் இல்லை என்றால் வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு பதிவு…
Read More » -
News
இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் அணி குழாம் அறிவிப்பு!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடர் ஒக்டோபர் 20…
Read More » -
News
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரச வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில்…
Read More » -
News
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்: பலருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்…
Read More » -
News
சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
இலங்கையில் பத்தாயிரத்துக்கும் அதிுகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் வௌியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான…
Read More »