Month: November 2024
-
News
இலங்கை குறித்து IMF எடுத்துள்ள தீர்மானம்!
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3வது மீளாய்வில் அதன் பிரதிநிதிகளும் இலங்கை அதிகாரிகளும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக…
Read More » -
News
இலங்கையில் மீண்டுமொரு தேர்தல்! தீர்மானத்தை வெளியிட்டது அரசாங்கம்
2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கண்டியில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath)…
Read More » -
News
மத்திய வங்கி வெளியிட்ட திறைசேரி உண்டியல்கள் தொடர்பான அறிவிப்பு
125,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…
Read More » -
News
புதிய எம்.பிக்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து வெளியான தகவல்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட 35க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வீடுகளில் தற்போது திருத்தப்பணிகள்…
Read More » -
News
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of…
Read More » -
News
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (Ministry of Finance, Planning and…
Read More » -
News
சந்தையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை…!
நாட்டில் முட்டையின் விலை மீண்டும் அதிகரிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை, தற்போது சந்தையில் வெவ்வேறு…
Read More » -
News
லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு : வெளியான முக்கிய தகவல்
நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை…
Read More » -
News
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாள் செயலமர்வு!
பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப…
Read More » -
News
அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு!
தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில்…
Read More »