Month: November 2024
-
News
இன்று விசேட அறிக்கை வௌியிடவுள்ள IMF பிரதிநிதிகள்!
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில், அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (23) காலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வௌியிட உள்ளனர். மூன்றாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக…
Read More » -
News
3 வருட ஐ.பி.எல் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு!
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐ.பி.எல் (IPL) போட்டிகளின் 18ஆவது தொடர் அடுத்த வருடம் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகி…
Read More » -
News
சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
2024 ஆண்டின் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 151,496 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன்…
Read More » -
News
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்!
உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து…
Read More » -
News
சதோச நிறுவனங்களிலும் அரிசிக்கு தட்டுப்பாடு : வெளியான தகவல்
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு…
Read More » -
News
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவு செய்யப்பட்ட முப்பத்தொரு (31) உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்றாகும் என வெளிநாட்டு…
Read More » -
News
எம்.பிக்களுக்கு சொகுசு வாகனம் கிடையாது : அரசின் அதிரடி உத்தரவு
தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு (Ministry of…
Read More » -
News
குறைந்த வருமானம் கொண்டவர்களின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு
அஸ்வெசும பயானாளிகளின் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. குறித்த அறிவிப்பானது, நலன்புரி நன்மைகள் சபையினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்…
Read More » -
News
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும்,…
Read More » -
News
29 பிரதியமைச்சர்கள் நியமனம்: வெளியான அறிவிப்பு
புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.10.2024) இடம்பெற்ற நிகழ்வில் இவர்கள்…
Read More »