Month: November 2024
-
News
வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும்
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, அந்த…
Read More » -
News
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (18.11.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 759,351…
Read More » -
News
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி
நியூசிலாந்து ( New Zealand) அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ரி20…
Read More » -
News
நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணைப் பிரிவு கலைப்பு
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவின் தலைவர் நீக்கப்பட்டு, குறித்த பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் சட்டத்திற்கு முரணான வகையில் விசாரணைப் பிரிவின்…
Read More » -
News
அமைச்சரவை பதவிப் பிரமாணம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. புதிய…
Read More » -
News
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
தேர்தல் ஆணைக்குழு இந்த மாத இறுதியில் மீண்டும் கூடுகிறது. இதன்படி, பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More » -
News
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியீடு.!
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினால் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 18 உறுப்பினர்களின் பெயர்கள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் (SriLanka) 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு…
Read More » -
News
இன்று இலங்கை வரும் IMF குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின்…
Read More » -
News
ஆசிரியைகளால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு
புத்தளம்(Puttalam) – வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அத்துடன், சம்பவம்…
Read More » -
News
உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புக்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை…
Read More »