Month: December 2024
-
News
முட்டை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டையொன்றை (egg)30 முதல் 35 ரூபாவிற்கு சில்லறை விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள…
Read More » -
News
ஐ.பி.எல் வரலாற்றில் டோனி படைத்த சாதனை
ஐ.பி.எல் (IPL) வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட ஒரே வீரராக எம்.எஸ். டோனி (MS.Dhoni) திகழ்கிறார். 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரானது 18 ஆவது…
Read More » -
News
அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பு
இலங்கையில் இயங்கும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் இயங்கும்…
Read More » -
News
இலங்கையில் மீண்டும் எதிர்பார்க்கப்படும் கடவுச்சீட்டு கையிருப்பு நெருக்கடி
இலங்கையில், தற்போதுள்ள 750,000 கடவுச்சீட்டுகள் அடுத்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் முடிவடையவுள்ளன. இதனை தொடர்ந்து தினசரி வழங்கல் வீதத்தைப் பொறுத்து, மீண்டும் வெற்றுக்…
Read More » -
News
யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
யாழ். காங்கேசன்துறை (Kankesanturai) – நாகைப்பட்டினத்துக்கும் (Nagapattinam) இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின்…
Read More » -
News
வரி செலுத்துதல் தொடர்பில் விசேட அறிவிப்பு
2024 நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2023/2024…
Read More » -
News
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி!
இந்தியாவில் (India) இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 75 ஆயிரம் கிலோ நாட்டரிசி, மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் அரிசி…
Read More » -
News
சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள மூவர்!
இலங்கை (Sri Lanka) நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சபாநாயகர் பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பதவிக்காக மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன. பிரதி…
Read More » -
News
நான்கு மாகாணங்களுக்கு பலத்த மழைவீழ்ச்சி
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி மேற்கு வடமேற்கு நோக்கி நகரும். அதன்பின்னர்…
Read More » -
News
ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்: அநுர அரசு தீர்மானம்.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசு…
Read More »