Year: 2024
- Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
-
News
அரச ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.
2022 ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் அரச துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதம் குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சகம்…
Read More » -
News
அஞ்சல் ஊழியர்களின் திடீர் தீர்மானம்!
அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர்…
Read More » -
News
ரணில் விக்ரமசிங்க தொடர்பில் முக்கிய தீர்மானத்தை எடுத்த மகிந்த ராஜபக்ச!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தனி வேட்பாளரை முன்வைக்காமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickramasinghe) இணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள்…
Read More » -
News
மீண்டும் போராட்டத்தில் குதிக்கவிருக்கும் அரச துறையினர்!
அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். குறித்த போராட்டமானது எதிர்வரும் 09ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக…
Read More » -
News
அரச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்ட அழைப்பின் எதிரொலி ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய…
Read More » -
News
வெளிநாட்டவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி…
Read More » -
News
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடன்களை நிர்வகிக்க புதிய நிறுவனம்
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடன்களை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனமொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடன் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்…
Read More » -
News
தேர்தலுக்கு வாக்களிக்கும் முறையில் வருகிறது மாற்றம்!
தேர்தல்களின் போது விரலில் மை பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் 2010…
Read More » -
News
இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரித்த கட்டார் ஏர்வேஸ்.
இலங்கைக்கான கொழும்பை (Colombo) நோக்கிய தனது விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக கட்டார் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் (Qatar Airways) அறிவித்துள்ளது. இதன் படி, கொழும்புக்கு இயக்கப்படும்…
Read More » -
News
கல்வி சாரா ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் இரண்டு மாத காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்…
Read More »