Year: 2024
-
News
சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள மூவர்!
இலங்கை (Sri Lanka) நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சபாநாயகர் பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பதவிக்காக மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன. பிரதி…
Read More » -
News
நான்கு மாகாணங்களுக்கு பலத்த மழைவீழ்ச்சி
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி மேற்கு வடமேற்கு நோக்கி நகரும். அதன்பின்னர்…
Read More » -
News
ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்: அநுர அரசு தீர்மானம்.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசு…
Read More » -
News
அடுத்த வாரம் கூடவுள்ள நாடாளுமன்றம் : எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள்
நாடாளுமன்றம் எதிர்வரும் டிசம்பர் 17ஆம், 18ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் கடந்த 6ஆம் திகதி…
Read More » -
News
புதிய சபாநாயகர் நியமனம் எப்போது… வெளியான தகவல்
புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அநுர அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் (Asoka…
Read More » -
News
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விலை…
Read More » -
News
பாடசாலை மாணவர்களின் சீருடை- கல்வி அமைச்சின் அறிவிப்பு
பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் ( Ministry of Education) செயலாளர் நாலக…
Read More » -
News
வெளிநாடுகளுக்கு பறக்கும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்.
2024 ஆம் ஆண்டில், வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின்(sri lankan) எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இன்றைய (13.12.2024) நிலவரப்படி, 300,162 பேராக பதிவாகியுள்ளது. கடந்த 10…
Read More » -
News
இலங்கையர்களுக்கு சிறந்த விண்கல் மழையை பார்வையிட வாய்ப்பு
இந்த வருடத்தில் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையர்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த ஜெமினிட் விண்கல் பொழிவை இன்றும்(13)…
Read More » -
News
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்.
நாட்டில் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அல்லது எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) தெரிவித்துள்ளது. குறித்த தகவலை…
Read More »