Year: 2024
-
News
சபாநாயகர் ராஜினாமா
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தீர்மானித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு……
Read More » -
News
நாடளாவிய ரீதியில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு முன்னெடுப்பு
நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டுக்கு வரும் உரிய அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு கொழும்பு மாவட்ட…
Read More » -
News
அரிசி பற்றாக்குறைக்கு இன்றுடன் முடிவு: துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்
தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு இன்று முதல் சந்தைக்கு வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் இறக்குமதியாளர்களால் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சம்பா மற்றும் வெள்ளை பச்சை…
Read More » -
News
விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: இலவசமாக 55,000 மெட்ரிக் தொன் உரம்
55,000 மெட்ரிக் தொன் பூந்தி உரம் மானியத்தை நெல் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு விரைவில் இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய கால்நடை நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்…
Read More » -
News
உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிப்பு
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். அதற்கான தீர்வை…
Read More » -
News
2034 கால்பந்து உலகக் கிண்ணபோட்டிகள் சவுதி அரேபியாவில்
2034 ஆண்கள் கால்பந்து உலகக் கிண்ணபோட்டிகள் சவுதி அரேபியாவில் (Saudi Arabia) நடைபெறவுள்ளன. அதேநேரம் ஸ்பெயின், போரத்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகியவை 2030 போட்டிகளை கூட்டாக நடத்தவுள்ளன…
Read More » -
News
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 800 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இன்று தேங்காய் விலை…
Read More » -
News
குரங்குகளுக்கு கருத்தடை – அரசின் அடுத்த திட்டம்
குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த முன்னோடித் திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார…
Read More » -
News
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க…
Read More » -
News
காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வட மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை
வட மாகாணத்தில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீற்றர் அளவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More »