Year: 2024
-
News
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு (Speaker Ashoka Ranwala) எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்து வருவதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்…
Read More » -
News
உலக பணக்காரர் பட்டியல் : புதிய உச்சத்தை தொட்ட எலோன் மஸ்க்
உலக பணக்காரர்கள் பட்டியலில் எக்ஸ் தள உரிமையாளரும் இஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) பங்குதாரருமான எலோன் மஸ்க் (elon musk)புதிய உச்சத்தை தொட்டுள்ளார். இதன்படி எலோன் மஸ்க் 400 பில்லியன்டொலர் நிகர மதிப்பை…
Read More » -
News
வாட்ஸ் அப் செய்திகளை படிக்க மறக்கும் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
வாட்ஸ் அப்(Whatsapp) செய்திகளை படிக்க மறக்கும் பயனர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் புதிய அம்சம் ஒன்றை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையில், வாட்ஸ் அப்பில்…
Read More » -
News
இலங்கை தொடருந்து சேவைகளில் பாரிய மோசடி!
இலங்கையில் நீண்ட தூரம் பயணிக்கும் தொடருந்துகளின் முன்பதிவு பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்து பாரிய மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
அதிரடியாக நீக்கப்பட்ட நிரோஷன் திக்வெல்லவின் தடை
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் (Niroshan Dickwella) 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11) முதல் அனைத்து வகையான கிரிக்கெட்…
Read More » -
News
வெளிநாடொன்று இலங்கைக்கு வழங்கும் அதிநவீன கண்காணிப்பு விமானம்
அவுஸ்திரேலியாவிலிருந்து அதிநவீன பீச் கிங் 350 என்ற கண்காணிப்பு விமானம் சிறிலங்கா விமானப்படையினரால் பெறப்பட உள்ளது. குறித்த விமானமானது, அவுஸ்திரேலிய அரசின் மானியமாக நாளை (12) இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More » -
News
யாழில் பரவும் மர்ம காய்ச்சல் – இதுவரை ஐவர் பலி
யாழ் மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோயியல் பிரிவி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் தற்போது இடம்பெற்று வருவதாக…
Read More » -
News
மின் கட்டண குறைப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம்!
மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று(10) இடம்பெற்ற…
Read More » -
News
நவம்பர் மாதம் மத்திய வங்கி 327 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்வனவு
கடந்த நவம்பரில் இலங்கை மத்திய வங்கி உள்ளூர் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 327 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தின் பின்னர் ஒரே…
Read More » -
News
வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் நிதியில் முறைகேடு!
தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா…
Read More »