Year: 2024
-
News
கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள அமைதிப்பணிக்கான கப்பல்.
அமைதி காக்கும் பணிக்காக லெபனானுக்குச் செல்லும் இந்தோனேசிய போர்க்கப்பலான KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளின்படி இந்தக் கப்பலை…
Read More » -
News
2025 இல் அரச ஊழியர்கள் வழங்கப்போகும் மாறுபட்ட உறுதிமொழி!
ஜனவரி முதலாம் திகதி அரச சேவையாளர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்கும் போது வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள ‘தூய்மையான இலங்கை’…
Read More » -
News
பயணிகள் போக்குவரத்து பஸ்களை அவதானிக்க விசேட நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது போக்குவரத்து விதிகளை மீறி தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக…
Read More » -
News
அரசாங்க சொகுசுவாகனங்களின் விபரங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்
அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களின் விபரங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னதாக அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அமைச்சுகள், அதிகார…
Read More » -
News
கனடாவில் குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் விதிமுறையில் அதிரடி மாற்றம்
கனடா(canada) குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில்…
Read More » -
News
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல்…
Read More » -
News
மருந்து தட்டுப்பாட்டுக்கான கோரிக்கையை மறுத்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்
நாட்டில் மருந்துப் பொருட்களுக்கோ அல்லது தரம் குறைந்த மருந்துகளோ இல்லை என அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் மனோஜ் வீரசிங்க (Manoj Weerasinghe) தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் வாய்ப்பை இழந்த இலங்கை
ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் கூட்டமைப்பில் இணையும் இலங்கையின் ஆர்வம் தற்போதைக்கு கைகூடாத நிலையில் காணப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம்…
Read More » -
News
ஆயுதப்படைக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு.!
அனைத்து ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக குறித்த…
Read More » -
News
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல்…
Read More »